Saturday, 3 September 2011

     காதல் ;
உனக்காக பல மணிநேரம் காத்திருக்கும் போது 
       வலிக்காத என் கால்களுக்கு 
  நீ பேருந்துக்காக சில நிமிடம்  காத்திருக்கும் போது 
        மட்டும் -   ஏனோ வலிக்கிறது.
                                        
                                      -எம். ராஜ்குமார்.

4 comments:

  1. எங்கள் குடிசைகளை எரித்து விட்டு
    எங்களை அங்கிருந்து அகற்றிவிட்டாலும்-பரவாஇல்லை
    அங்கே ஒரு மேம்பாலமாவது கட்டுங்கள்
    அதன் கூரையின் கீழாவது நாங்கள் வசித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  2. காதலன்;
    ஒவ்வொரு முறை உன் வீட்டை கடக்கும் பொழுதும்
    பொம்மை கடையினை ஏக்கத்துடன் பார்த்தபடி கடக்கும்
    குழந்தையை போல உணர்கிறேன்.

    ReplyDelete
  3. Nice raje.. when u started this blog...nice to see u here..

    ReplyDelete